chennai பலத்த மழையால் வீட்டின் சுவர் இடிந்து பெண் பலி நமது நிருபர் செப்டம்பர் 20, 2019 சென்னை மண்ணடி, நவாஸ்கான் தெருவில் வசித்து வந்தவர் செரீனா பானு என்கிற பத்மினி (42).